புதன், 23 ஏப்ரல், 2014

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்

ஒரே கல்லில் தமிழனின் கை வண்ணம் அனைவரும் பார்த்து இருபிர்கள், பல கற்களை கொண்டு ஒரு சிற்பம் உருவாக்க முடியுமா???
நம் முன்னோர்களால் அதுவும் சாத்தியம் ஆகிற்று....
இங்கு இருக்கும் யானை பல கற்களால் உருவம் ஆக்கப்பட்டது....