வெள்ளி, 1 ஜனவரி, 2016

மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்று சொல்வது ஒருகுற்றமா?


நமது அன்றாட வாழ்க்கையில் பால் மிக இன்றியமையாதது.. நமது குழந்தைகள் சிறிதளவேனும் ஆரோக்கியமாக இருப்பது பசும் பாலினாலையே.. தற்போது பால் உற்பத்தி குறைவினால், பல கலப்படங்கள் பாலில் வந்துவிட்டன.. ஏற்கனவே அரிசி முதற்கொண்டு, காய்கறிகள், மளிகை பொருட்கள் என அனைத்திலும் ரசாயன கலவைகள்.. அடிப்படை தேவையான தண்ணீரும் வற்றிய நிலை அல்லது சுத்திகரிப்பு என்ற நிலையில், அதன் சத்துக்கள் வடிகட்டப்பட்டு தான் குடிக்கின்றோம்.. இதனாலையே முன்னோர்களின் சாராசரி வயதான நூறிலிருந்து குறைந்து, தற்போது அறுபது வயது வரை ஆரோக்கியமாக வாழ்வதே பெரும்பாடு..
உழுவதற்கு தான் தற்போது டிராக்டர் உள்ளதே, பிறகு காளை மாடு எதற்கு என்று சிலர். ஏழை விவசாயிகளுக்கு இன்றும் பல இடங்களில் உழுவதற்கு மாடுகளே உதவியாக உள்ளன. மற்றும் காளை மாடுகள் அன்றி அந்த இனங்கள் எப்படி உற்பத்தியாகும்? அடிப்படை விசயம் இது..
செருப்பிலும் இடுப்பு பெல்டிலும் உபயோகப்படுத்தும் பொழுது மட்டும் தெரியவில்லையா என்று சிலர்.. தற்போதெல்லாம் மாட்டுத்தோலை விட ரப்பரும் ரெக்ஸின் என்னும் மூலப்பொருளே அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.. அப்படி தோளினால் செய்யப்படுவதை தவிர்ப்பதும் நல்லதே.. இறைச்சியையே சாப்பிட வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. மாட்டிறைச்சியையாவது சாப்பிடுவதை தவிர்க்கலாம் என்று தான் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. இதனை சொல்லாமல் இருந்திருந்தால் கூட பல மாடுகள் பிழைத்திருக்கும் போல. சில மூடர்கள் எதைக் கூறினாலும், எதிராகத்தான் செய்வோம் என்று, வீம்புக்காகவே மாட்டிறைச்சியினை சாப்பிட்டு, அதனை புகைப்படமாக வெளியிடுகிறார்கள்.. தற்கொலை செய்துக் கொள்வதும் தவறு என்கிறோம்.. அவர்கள் அதற்கு எதிர்மறையாக செய்யட்டும்.. முடிந்தவரை மாட்டிறைச்சியை புறக்கணியுங்கள்..
ஒருவேளை இந்தியாவில் நாய் மாமிசம் உண்ணப்பட்டு, மேலும் அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அதை தடுப்பார்களா அல்லது உரிமை என்பார்களா? மாடுகள் மனிதர்களின் உணவென்று யார் சொன்னது? அது உணவு என்றால் அதை உண்பதால் ஏன் நோய்கள் வருகின்றன? ஏன் அதை உண்பவர்கள் அசுரகுணம் உடையவர்களாக கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார்கள். ஏனோ? பசுக்கள் அதிக உணர்வுகள் உடையவை. கோபம், துக்கம், பகைமை, பாசம், மகிழ்ச்சி என பல்லுணர்வுகள் உடையவை. ஒருவர் நம்மை கொல்ல வந்தால் நமக்கு என்னவெல்லாம் உணர்வு ஏற்படுமோ அத்தனையும் மாடுகளுக்கும் ஏற்படும். ஒரு மாட்டை தின்னும் போது அதன் இறைச்சியை மட்டும் நாம் தின்பதில்லை, மாறாக அதன் உணர்வுகளையும் சேர்த்தே உள்வாங்குகிறோம். கொல்லப்படும் பசு பகைமை உணர்வோடும் வெறுப்போடும் இருக்கும். அதன் ஹார்மோன்களை நாம் உள்வாங்குதல் நமக்குள்ளும் வெறுப்பு, பகைமை, வெறி, ஆவேசம், பயம் போன்ற பல எதிர்மறையான குணங்கள் மனத்துள் குவிகின்றன. இதுவே மாட்டை தின்பவர்களை பயங்கரவாதிகளாக ஆக்குகின்றன.
மாடுகளின் மேன்மையைப் பாராட்டி விழா எடுக்கும் நாட்டில் அதை கொன்று தின்பது தர்மமா? தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்!
இந்துமதத்தை தூய வடிவில் தெரிந்து கொள்ள இந்த page யை like செய்யவும்.
(நிலை தடுமாறி சென்றுள்ள நமது சொந்தங்களை தாய்மதத்திற்கு திரும்ப அழைப்பது ஒவ்வொரு இந்துவின் கட்டாயக் கடமை )